பெற்றோரை இழந்த நிலையில் தனது நெருங்கிய உறவினரின் வீட்டில் வசித்து வந்த பெண்ணொருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இந்தியாவின் சேலம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
குறித்த பெண் தனது நெருங்கிய உறவினரால் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.