பிக்போஸ் நிகழ்ச்சியின் மூலம், பலர் மத்தியில் வில்லியாக அடையாளப்படுத்தப்பட்டவர் ஜூலி.
இவர் தற்போது அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து ஜூலி கருத்து வெளியிடும் போது, விரைவில் தனது மக்களை தேர்தல் களத்தில் சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து பல தரப்பினர் நம்ம ஜூலியை கடுமையாக கலாய்த்து வருகின்றனர்.
இவ்வாறு கலாய்க்கும் குழுவில் ஒருவர், ''ஜூலி தொல்லை தாங்க முடியல சாமி'' என்று கூறியுள்ளார்.