குறித்த புகைப்படம் பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பூ’ திரைப்படம் மூலம் அறிமுகமான பார்வதி, துணிச்சலுக்குப் பெயர் போனவர் என மலையாள திரையுலகினர் கூறியுள்ளனர்.
சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருப்பது பற்றி, தைரியமாக பேசியவர் தான் பார்வதி.
இந்த நிலையில் நடிகை பார்வதி, தற்போது புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த புகைப்படத்தில் அவரது தலை முடி வெட்டப்பட்டுள்ளது.
எனினும் தனக்கு பிடித்தமையினாலேயே இவ்வாறு சிகை அலங்காரத்தை செய்து கொண்டதாக, நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.