பல சர்ச்சையான கருத்துக்களை முன்வைத்ததோடு, ஆபாச திரைப்படங்களை நடித்தமையினால், கௌதம் கார்த்திக் பலரால் எதிர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக்,ரெஜினா குழுவினரின் இணைப்பில் வெளியாகவுள்ள 'மிஸ்டர் சந்திரமௌலி' படமும் கவர்ச்சிக்குக் குறைவில்லாமல் உருவாகி வருவதாக, படக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து கௌதம் கார்த்திக் கருத்து வெளியிடும் போது, மக்கள் விரும்புவதையே நான் நடிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவருக்கு எதிரான சர்ச்சை மேலும் வலுப்பெற்றுள்ளது.