தனது தந்தையைக் கொடூரமாக கொலை செய்வதைப் பார்த்த மகன், 8 ஆண்டுகளுக்குப் பின்னர் கொலையாளியைத் தேடி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
எனினும் கொலை செய்தவரின் நாய், அவரைக் காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது தந்தைக்கும், குறித்த கொலையாளிக்கு இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதை அடுத்து, தனது தந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து மேலதிக விசாரணைகளை, காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.