உங்கள் வீட்டில் செல்வம் பெருக, சிறந்த வழிகள் உள்ளன.
வெள்ளிக் கிழமைகளில் தாமரைத் திரி வைத்து, அதில் விளக்கேற்றி வந்தால், குபேர அருள் கிடைக்கும்.
வெள்ளிக் கிழமை சுக்கிர ஓலையில் தாமரை இதழ் கொண்டு, மகா லட்சுமிக்கு அர்ச்சனை செய்து மந்திரம் கூறினால் செல்வம் பெருகும்.
இதனை தொடர்ந்து செய்து வந்தால், வீட்டில் அதிக செல்வம் உண்டாகும்.