சவுதி அரேபியாயாவில் பெண்ணொருவரின் ஆடை , திடீரென பறந்து வந்துள்ளது.
இதனை அடுத்து அங்குள்ள மக்கள் பலர், பெரும் பீதியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தனியார் நிறுவனம் ஒன்று, மக்களின் விருப்பத்தைப் பெறும் வகையில், இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.