ஜப்பானில் உள்ள பெண் ஒருவர், தனது ஐந்து வயது குழந்தையை கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
தனது முதல் கணவருக்குப் பிறந்த குழந்தையை இவர், பட்டினி போட்டு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக் காதலனுக்கு குழந்தையைப் பிடிக்கவில்லை என்பதற்காக குறித்த பெண், தனது குழந்தையை கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து காவல்துறையினர் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.