கடந்த 18 ஆண்டுகளாக கடலில் மிதந்து வந்த, உலகின் மிகப்பெரிய பனி மலை விரைவில் மொத்தமாக பாதிப்பை உண்டாக்கும் என்று, நாசா தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை பல நாடுகளின் கரையோரங்களை, பெரிதும் பாதிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் பல நாடுகளின் கடல் மட்டம் அதிகரிப்பதுடன்,அதிக அனர்த்தங்கள் ஏற்படும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.