40 வயதைக் கடந்த நபர்களுக்கு அதிக மன அழுத்தம் உண்டாகும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்படும்.
நுரையீரலுக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறையும் போதும் இவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்படாலாம்.
நெஞ்செரிச்சல், மற்றும் செரிமான பிரச்சனைகள் மற்றும் மார்பு பகுதியில் வலி என்பன ஏற்படக் கூடும்.
ஒரு சில வகையான நுரையீரல் புற்றுநோயாக இருந்தாலும் கூட , இந்த வலி ஏற்பட காரணமாக இருக்கலாம்.
எனவே மருத்துவர்களை நாடுவது நன்மை பயக்கும்.