அதிக வேலைப்பளு காரணமாக, மன அழுத்தங்கள் உண்டாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இக்கால தலைமுறைக்கு அதிக வேலைப்பளு உள்ள நிலையில், அவர்களின் மன அழுத்தமும் அதிகரித்துள்ளது.
இதற்கு சிறந்த தீர்வு மென்மையான சங்கீதத்தில் உள்ளதாக, ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
தினமும் அதிகாலையில் மென்மையான இசையைக் கேட்டால், மன அழுத்தம் குறைவடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக எமது குடும்ப உறவுகளும், மகிழ்ச்சியாக இருக்க முடியுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர்.