நடிகர் ராணா சிறுநீரக பிரச்சனையால் அவதிப்படுவதாகவும், அவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனை அடுத்து பல ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
எனினும் ராணா இதனை மறுத்துள்ளார்.
தனக்கு இரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளதால், கண் அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் உள்ளது.
மற்றபடி நான் நலமாக உள்ளேன் என்று, ராணா விளக்கம் அளித்துள்ளார்.