அவர்களது வளர்ப்பே அவர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது, மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடத்தில் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும்.
உங்களிடம் குழந்தைகள் எந்த விஷயத்தையும் தயங்காது கூறக்கூடியவாறு, நீங்கள் நட்பாக பழக வேண்டும்.
இதன்மூலம் குழந்தைகளுக்கும்,உங்களுக்குமான நெருக்கத்தை அதிகரித்து அவர்களது முன்னேற்றகரமான பயணத்திற்கு வழிவகுக்க முடியும்.