இந்தியாவின் மகாராஷ்டிராவில் பிறந்த குழந்தையைக் கொடூரமாகக் கொன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிறந்து ஒரு மாதங்களே ஆன குழந்தையையே, இவர் கொலை செய்துள்ளார்.
தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என எண்ணிய போதும், ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனாலேயே குறித்த குழந்தையை கொலை செய்ததாக, குழந்தையின் தாய் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.