சைபீரியாவில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட பேரழகியின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது குறித்த பேரழகியின் புதைகுழியில் இருந்து பழங்கால ஒப்பனை பொருட்கள் பல மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபீரியாவின் தொல்பொருள் ஆய்வாளர்களினால் குறித்த எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இதனை அடுத்து மேலதிக ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.