இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
குறித்த பெண்ணை அவரது தந்தையே கொலை செய்ததாக, இந்திய காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தனது காதலருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த வேளையில், ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை அவரைக் கொலை செய்துள்ளார்.
இதன்போது குறித்த பெண் கொலை செய்யப்பட்டு, 8 துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை, இந்திய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.