வானத்தில் கண் போன்ற உருவம் தோன்றிய நிலையில், அது கடவுளின் கண் என்ற செய்தி தீயாக பரவி வருகிறது.
இந்த உருவம் சீனாவிலேயே தென்பட்டுள்ளது.
சீனாவின் வடக்கு இன்னர் மங்கோலியாவில் உள்ள மக்கள் பலர், இந்த காட்சியைப் பார்த்து வியந்துள்ளனர்.
இந்தக் காட்சியை பெண்ணொருவர் வீடியோவாக எடுத்த நிலையில், அது கடவுளின் கண் என கூறினார்.
இதையடுத்து இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.
ஆனால் வானத்தில் ஏற்பட்ட இந்நிகழ்வு குறித்து, இயற்கை ஆய்வாளர்கள் இதுவரை விளக்கமளிக்கவில்லை.