நடிகை சன்னி லியோன் தனது வாழ்க்கையின் கசப்ப்பான அனுபவங்களை பற்றி மனம் திறந்துள்ளார்.
ஆரம்பத்தில் சொல்ல முடியாத பல காயங்களை சந்தித்த தனக்கு இப்போது, அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக சன்னி லியோன் கூறியுள்ளார்.
அத்தனை கசப்பான உணர்வுகளும் தனது வாழ்க்கையில் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாக சன்னி லியோன் கூறியுள்ளார்.
அத்துடன் இன்னும் பல சவால்களை இன்று வரை அனுபவித்து வருவதாக நடிகை சன்னி லியோன் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.