வம்சம் நாடகத்தில் நடித்து வந்த பிரியங்கா தற்கொலை செய்து கொண்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இவருக்கு திருமணம் முடிந்து பிள்ளைகள் இல்லாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப தகராறு காரணமாகவே இந்த தற்கொலை இடம்பெற்றதாக பிரியங்காவின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.