தனது மகள் தாழ்த்தப்பட்ட சாதியிலுள்ள நபரைக் காதலித்தமையினால் ஆத்திரமடைந்த அவரது தந்தை, அவரைக் கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
தனது மகள் தாழ்த்தப்பட்ட சாதியிலுள்ள நபரைக் காதலித்திப்பது, தெரியவந்ததும் தந்தை பல தடவை மகளைக் கண்டித்துள்ளார்.
எனினும் மகள் தொடர்ந்து அந்த நபரையே காதலித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தந்தை மகளை எரித்துக் கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியா செய்திகள் தெரிவித்துள்ளன.