இதனை அடுத்து தமிழகம் முழுவதும் திரண்ட தொண்டர்கள் கண்ணீரில் மல்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் கண்ணீருடன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
''தலைவரே தலைவரே தலைவரே'' என்று அழைத்ததுதான் என் வாழ்நாளில் அதிகம். அதனால் ஒரே ஒரு முறை அப்பா என அழைக்கட்டுமா?'' என ஸ்டாலின், மனம் உருகி கண்ணீருடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 க்கு காலமானார்.
கருணாநிதியின் மறைவுக்கு பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக செயல் தலைவரும், கருணாநிதியின் பிள்ளையுமான மு.க.ஸ்டாலின் மனம் உருகி கண்ணீருடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், தலைவரே தலைவரே தலைவரே என்று அழைத்ததுதான் என் வாழ்நாளில் அதிகம். அதனால் ஒரே ஒரு முறை அப்பா என அழைக்கட்டுமா?'' என மு.க.ஸ்டாலின், கண்ணீருடன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.