தமது பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையினால், குறித்த ஜோடிகள் இவ்வாறு திருமணம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கர்நாடகத்தில் பதிவாகியுள்ளது.
8 வருடங்களாக காதலித்து வந்த குறித்த காதலர்கள், தமது திருமணத்தைப் பற்றிக் கூறியதும், பெற்றோர்களிடையே பெரும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த காதலர்கள் Facebook நேரலையில், தமது நண்பர்களின் உதவியுடன் திருமணம் முடித்துள்ளனர்.
இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.