Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
21
பலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா?

Sooriyan Gossip - பலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,656 Views
இந்தியாவைச் சேர்ந்த இரு குழந்தைங்கள், பலரின் மனங்களில் பரவலாக இடம் பிடித்துள்ளனர்.

கேரள மாநிலத்தின் கொச்சி பகுதியை சேர்ந்த சித்திக் மல்லாசரி மற்றும் பாத்திமா என்ற தம்பதிகளின் குழந்தைகளான ஹாரன் மற்றும் தியா ஆகிய சகோதர சகோதரிகள், தாங்கள் படிப்பதற்காக டேபிள் வாங்க உண்டியலில் சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்துள்ளனர்.

தற்போது 2210 ரூபாய் சேர்ந்துள்ளன நிலையில் குறித்த இரு சிறுவர்களும் அந்தப் பணத்தை, கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியாக வழங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் கேரள வெள்ள நிவாரண முகாமின் குழுவினரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

இந்தத் தொகை மிகப்பெரிய தொகை இல்லை எனினும், இரண்டு குழந்தைகளின் மனங்களை மதிப்பிட , எத்தனை கோடி கொடுத்தாலும் முடியாது.

உலகில் இன்னும் மனிதத் தன்மை உயிருடன் உள்ளது என்பதற்கு, இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவை இல்லை என்பதே உண்மை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top