திருமணத்தை நெருங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணொருவர், திடீரென தனது திருமணத்தை ரத்துச் செய்துள்ளார்.
குறித்த பெண் தனது வருங்காலக் கணவரின் கைப்பேசியில் பல ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகள் இருப்பதை கண்டறிந்துள்ளார்.
இதனை அடுத்து குறித்த பெண், மணமகனைக் கடுமையாக திட்டியதுடன், திருமணத்தையும் ரத்துச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவின் பஞ்சாப்பில் பதிவாகியுள்ளது.
இதனை அடுத்து இரு வீட்டாருக்கும் இடையில், கடுமையான வாய்த் தர்க்கம் ஏற்பட்டதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.