இந்த பெரிய வகையான லெமூர் என்ற உயிரினம். மடகஸ்கர் தீவுகளில் வாழ்வதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.
பிரபல சர்வதேச ஊடகம் ஒன்றிற்காக உலக முழுவதும் அபூர்வ உயிரினங்களை படம் பிடித்து வருபவர் டேவிட். இவர் அரியவகை உயிரினங்களை படம் பிடிப்பது மாத்திரம் இன்றி, ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையிலேயே மடகஸ்கர் திவுகளில் உள்ள லெமூர் என்ற விலங்கினைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார்.
இந்த விலங்கினம் ஏற்கனவே அங்குள்ள மக்களால் ''பாபகோட்டோ'' என அழைக்கப்படும் கருப்பு லெமூர் தான் உலகில் மிகப் பெரியது என்பதை அவர் கண்டுப்பிடித்துள்ளார்.
இந்த கருப்பு லெமூர் சுமார் 3 அடி உயரம் கொண்டுள்ளது.
அத்துடன் தற்போது இது தான் பெரியது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.