ஜூசுக்குப் பதிலாக இளவயதினரின் ரத்தத்தை ருசித்த மாணவிகளைப் பற்றிய செய்தி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பள்ளியொன்றில் கல்வி பயிலும் இரு சிறுமிகளே இந்த செயலைப் புரிந்துள்ளனர்.
இவர்களது பள்ளிக்கு அருகில் திடீரென கோர விபத்தொன்று சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.
இதன்போது நோயாளர் காவுகை வண்டி வருவதற்குள், இவ்விரு மாணவிகளும் சிதறிக்கிடந்த ரத்தத்தை ருசித்துள்ளனர்.
இதனைக் கண்ட மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.