கண் சிமிட்டும் நேரத்தில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் பலரின் விருப்பத்தைப் பெற்றுள்ளன.
திட்டமிடாமல் எதிர்பாராத நேரத்தில் நடக்கும் நிகழ்வுகள் அல்லது நாம் ஏதோ செய்ய போக, அது வேற மாதிரியான வெளிப்பாட்டுடன் இருப்பதை நாம் சந்திக்கும் வாய்ப்புக்கள் அதிகம் பார்த்திருக்கின்றோம்.
சாதாரணமாக நாம் கோவில் சென்றிருக்கும் போது, எதிர்பாராத நண்பரின் வருகை, அல்லது நாம் செல்ஃபி புகைப்படம் எடுக்கும் போது வேறு ஒருவர் அதில் சிக்குவது என நாம் நிறைய கூறலாம்.
அது போன்ற இரு புகைப்படங்களே இவை. குறித்த இரு புகைப்படங்களும் எதிர்பாராத நேரத்தில் எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்களாகும்.