தன் மீது எல்லையற்ற சர்ச்சைகள் கிளம்பினாலும், அவற்றை பொருட்படுத்தாது தமது பணிகளைத் தொடரும் சுவாமி நித்தியானந்தாவின் இள வயது புகைப்படங்கள் தற்போது கசிந்துள்ளன.
இவரை பல தரப்பினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், காவல்துறையில் இவருக்கெதிராக பல முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர் தன்னைத் தேடி வரும் பெண் பக்த அடியார்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாக பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நித்தியானந்தாவின் இளம் வயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.