திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த தினம் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் இவர்களின் திருமண புகைப்படங்களை வெளியிடப் போவதில்லை என்று தீபிகாவின் பெற்றோர் கூறியிருந்தனர்.
எனினும் தற்போது ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே தம்பதிகளின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதனை அடுத்து திரையுலக ரசிகர்கள் பலர், பெரும் கொண்டாட்டத்தில் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.