பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று பெரியவர்கள் கூறியது இன்று வரை உண்மையாகவே இருக்கிறது. காரணம் அதன் விஷமானது மனிதர்களின் உயிரை விரைவில் பறித்துவிடும் என்பதோடு, பாம்பின் தோற்றமும் அதிக பயத்தைத் தருவதாக இருக்கின்றது.
இதனாலேயே பாம்பைக் கண்டால், படையே நடுங்கும் என்று கூறுவார்கள்.
முன்பெல்லாம் மரம், செடிகள் வனப்பகுதிகளில் நாம் பாம்புகளைக் கண்டிருப்போம்.
ஆனால் 15 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று, சுவற்றில் உள்ளே பதுங்கியிருந்துள்ளது.
எனினும் அந்தப் பாம்பை பாதுகாப்பாக மீட்டு, தொழிலார்கள் மிருகக்காட்சி சாலையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தாய்லாந்தின் கிழக்குப் பகுதியில் பதிவாகியுள்ளது.