குரங்கிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளம்பெண்ணால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எகிப்த்தைச் சேர்ந்த குறித்த இளம்பெண்ணே, இவ்வாறு குரங்கிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அவருக்கு, அந்த நாட்டு நீதிமன்றம், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
எகிப்து நாட்டின் மன்சூரா பகுதியில் இருக்கும் செல்ல பிராணிகள் விற்பனை கடை ஒன்றில், கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குரங்கிடம் இந்த பெண் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை பார்த்த கடை ஊழியர் ஒருவர், இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த பெண், கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.