பெரு நாட்டில் முதியவர் ஒருவர் இறந்துள்ளார். இறந்தவரை அடக்கம் செய்ய சவப்பெட்டியை குழிக்குள் இறக்கிய போது, அருகிலிருந்த ஒருவர் பெட்டியின் மீது தவறி விழுந்துள்ளார். அவர் விழுந்தவுடன் பெட்டி தடால் எனத் , தவறி குழிக்குள் சாய்வாக விழுந்துள்ளது.
விழுந்த பெட்டி திறக்கப்பட்டு ,சடலம் பாதி தெரியும் அளவுக்கு வெளியில் வந்துள்ளது . இதைப் பார்த்த மக்கள் கூச்சலிட்டுள்ளனர்.
உடனடியாக எல்லாம் சரிசெய்யப்பட்டு முதியவரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.