எட்டு தோட்டாக்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி தற்போது ’சர்வம் தாள மயம்’ படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றார் அபர்ணா பாலமுரளி.
எந்த மொழி படமாக இருந்தாலும் அதில் என் கதாபாத்திரம் வலுவாக இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார் மலையாள படங்களில் நடிக்கும்போது நான் எவ்வளவு குண்டாக, பப்ளியாக இருந்தாலும் அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என்றும் தமிழ் திரைப்படங்களிலோ வேறு திரைப்படங்களிலோ நடிக்கும் போது உடம்பை குறைக்கவேண்டிய கட்டையன் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் இதற்காக உடம்பை குறைத்துவருகின்றேன் என்று கூறியுள்ளார்.