தர்ம, அதர்மங்களை பிரித்தறிய, GOOGLE நிறுவனம் தீவிர முயற்சி
SooriyanFM Gossip - தர்ம, அதர்மங்களை பிரித்தறிய, GOOGLE நிறுவனம் தீவிர முயற்சிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
உலகளவில் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ள GOOGLE நிறுவனம், தர்ம, அதர்மங்களை பிரித்து அறிவதற்காக பல முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு, தானியங்கி மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களின் உதவியுடன், ஒழுக்க விழுமியங்களுக்கான ஆலோசனைக் குழு ஒன்றை GOOGLE நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது மனித இனம், சமாதானமின்றி, பல கொடூர செயல்களை இரக்கமின்றி செய்து வருகின்றது. இதனால் இயற்கையும், உலக மக்களும் பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவெடுத்துள்ளது.
எனவே தான், உலகில் நடக்கும் தர்ம, அதர்மங்களை பிரித்து அறிந்து, அவற்றுக்கான தீர்வுகளை தொழிநுட்ப ரீதியில் ஆலோசித்து வழங்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக, GOOGLE நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.