நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்டிராங்கிற்கு (Neil Armstrong) அமெரிக்காவில் உள்ள விண்வெளி பொருட்கள் அருங்காட்சியகத்தில் கௌரவப்படுத்தி சிலை வைக்கப்பட்டுள்ளது.
நீல் ஆம்ஸ்டிராங் நிலவில் கால்பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இவர் அப்பல்லோ விண்வெளி ஓடத்தில் இருந்து 1969 ஜூன் 20ம் திகதி, நிலவில் கால்பதித்தார்.
இந்த நிலையில் நிலவில் கால்பத்தித்த முதல் மனிதன் என்ற பெருமையுடன், 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள விண்வெளி பொருட்கள் அருங்காட்சியகத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
இதை, பொதுமக்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பார்த்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.