ஒருவரின் உடல் உறுப்புகளை வைத்து எப்படிப்பட்ட குணவியல்பானவர்கள் என்று கூறலாம்.
அதிலும் கை கட்டைவிரலை வைத்து இலகுவாகக் கூறலாமாம்.
அந்த வகையில் கட்டை விரல் நேராக இருந்தால் எதையும் தீவிரமாக யோசித்து செய்வர்.எதற்கும் அதிகமாகவே உணர்வை வெளிப்படுத்துவதனால் உற்சாகம் குறைவாகவே இருப்பராம்.
கட்டை விரல் கொஞ்சம் கோணலாக இருந்தால், தங்கள் மனதில் இருக்கும் விடயங்களை வெளிப்படையாகப் பேசுவர்.எந்த ஒரு கடினமாக விடயமாக இருப்பினும் இலகுவாகக் கையாளுவர் என்று கூறப்படுகிறது.