Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
25 கோடி மக்கள் இடம் பெயரும் அபாயம்

Sooriyan Gossip - 25 கோடி மக்கள் இடம் பெயரும் அபாயம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

954 Views
கடல் மட்டம் உயர்ந்து வருவதன் காரணமாக எதிர்வரும் 2050ம் ஆண்டில்,  தாழ்வான பகுதிகளால் வசிக்கும் சுமார் 25 கோடி மக்கள் மாற்று இடம் தேடி குடிபெயர வேண்டியுள்ளதாக பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு நிபுணர்க் குழு  வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் ஐ நா முதற்கொண்டு விஞ்ஞானிகள் சமீப காலமாக எச்சரிக்கையான செய்திகளை வெளியிட்டு வருகின்றார்கள்.
 
பருவநிலை மாற்றம், சுற்றுசூழல் மாசு காரணமாக பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகின்றது. இதன் காரணமாக தாள் நிலப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள், மேடான இடங்கள் நோக்கி மக்கள் குடிபெயர்ந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
 
வட துருவத்தில் பனிப்பாறைகள் உருகி வருவதால் 2050ம் ஆண்டில் கடல் மட்டம் உயர்ந்து, தாழ்வான இடங்களில் வசிக்கும் 25 கோடி மக்கள் மாற்று இடம் தேடி குடிபெயர்ந்து செல்லும் நிலை உருவாகி வருகின்றது. சிறிய தீவுகள் மற்றும் தாழ்வான இடங்களில் உள்ள நகரங்களில் கடல் நீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படும் எனவும் ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
சுற்றுசூழல் மாசடைதலுக்கும் கடல்நீர் மாசடைவதற்கும் மனிதர்களே காரணம் என்று பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு நிபுணர்க் குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பூமியின் வெப்ப அளவை விட, அதிகரித்து வரும் இயற்கை சீற்றமே பருவநிலை மாற்றத்திற்கு காரணம் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, மனித இனத்தின் வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு, இயற்கையை காப்பாற்ற வேண்டியது அவசியம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top