குறித்த பெண் மிகவும் சூட்சுமமான முறையில் மோதிரத்தை திருடுவதும் பின்னர் அதற்கு பதிலாக வேறொரு மோதிரமொன்றை வைத்துச் செல்வதும் கமெராக்களில் பதிவாகியுள்ளது.
அவர் வைத்துச் சென்ற மோதிரம் பெறுமதி குறைந்ததெனவும் , குறித்த இருவரும் கடந்த சில நாட்களாக அக்கடைக்கு வந்து செல்வதாகவும் தெரியவருகின்றது.