Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
19
இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்தால் 12½ கோடி பேர் உடனடியாக உயிரிழப்பது உறுதி !

SooriyanFM Gossip - இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்தால் 12½ கோடி பேர் உடனடியாக உயிரிழப்பது உறுதி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,196 Views
காஸ்மீர் புல்வாமாவில்,கடந்த ஆண்டு  விடுமுறை முடிந்து பெப்ரவரி மாதம்  14 ம்  திகதி வேலைக்கு  திரும்பிக்கொண்டிருந்த துணை இராணுவத்தினரின் வாகனங்களை குறிவைத்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை பயங்கரவாதிகள்  நடத்தி இருந்தார்கள்.

புல்வாமா தாக்குதல் நடந்து ஓராண்டு நினைவுதினம் அனுஷ்டித்து சில நாட்களே கடந்த நிலையில் ஜெர்மனியில்
"தி மியூனிச் பாதுகாப்பு அறிக்கை-2020 " ( Munich Security Report 2020 ) என்ற ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயம் என்னவென்றால் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு தரப்பு இராணுவங்களும் அவ்வப்போது மோதிக்கொண்டுள்ளன.இந்நிலையில் கா‌‌ஷ்மீரில் பயங்கரவாதிகளால் நடத்தப்படுகின்ற ஒரு தாக்குதல் கூட , இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இதனால் அணு ஆயுத நாடுகளான இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் இராணுவ மோதல்கள் ஏற்படலாம் எனவும் ,இரு நாடுகளிலும் 100 முதல் 150 அணு ஆயுதங்கள் இருக்கக்கூடும் எனவே இரு நாடுகள் இடையே 2025-ல் போர் நடந்தால்,

இந்த போரில் 15 ஆயிரம் டன் முதல் 1 லட்சம் டன் வரையிலான அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம்.அவ்வாறு பயன்படுத்தப்பட்டால் 1 கோடியே 60 லட்சம் டன் முதல் 3 கோடியே 60 லட்சம் டன் வரையில் கருப்பு கார்பன் புகை வெளியாகும்.
அப்படி வெளியானால் சூரிய ஒளியின் அளவு 20 முதல் 35 சதவீதம் குறையும்.இதன் காரணமாக நிலத்தில் பயிர்களின் உற்பத்தி திறன் 15 முதல் 30 சதவீதம் பாதிக்கும். கடல் உற்பத்தியும் 5 முதல் 15 சதவீதம் குறையும் ஆபத்து உள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மனிதர்களின் உயிரிழப்பை பொறுத்தமட்டில் 5 கோடி முதல் 12½ கோடி பேர் உடனடியாக உயிரிழக்கும் ஆபத்து இருக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top