தரம் 6 இல் கல்வி பயிலும் 11 வயதான சிறுமியொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
குறிந்த தந்தையுடன் கள்ளத் தொடர்பொன்றை பேணிவந்த பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பொலிஸார் அந்நபரைக் கைதுசெய்துள்ளனர்.
சிறுமியின் தாயாரும் , தந்தையும் கருத்து முரண்பாட்டால் பிரிந்து விட்டதாகவும் இதனால் அவர் தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது
சிறுமியின் தந்தை பல்வேறு பெண்களுடன் தொடர்பைப் பேணி வந்தவரெனவும் , தனது நண்பரொருவருக்கும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.