கொரோனா வைரஸ் 202 நாடுகளில் பரவி உள்ளது.இந்தியாவில் மிக வேகமாக பரவிவரவுள்ளது. இந்த நோய் தொற்றை குறைப்பதற்காக 21 நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அங்கு வறுமைக்கோட்டிட்கு கீழ் வாழும் மக்கள் மிக நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பல பிரபலங்கள் மக்களுக்கு நிதி, பொருள் உதவி செய்துவருகின்றனர். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஒரு லட்சம் மக்களுக்கு இந்திய ரூபாய்களில்.1.25 கோடி நிதியை வழங்கியுள்ளார்.