Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
22
2 வயதில் கடத்தப்பட்டு 32 வயதிற்கு பிறகு குடும்பத்துடன் சேர்ந்த இளைஞன்

Sooriyan Gossip - 2 வயதில் கடத்தப்பட்டு 32 வயதிற்கு பிறகு குடும்பத்துடன் சேர்ந்த இளைஞன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

482 Views
சீனாவின் ஷாங்சி மாகாணம் சியான் நகரை சேர்ந்த தம்பதி மாவோ ஜென்ஜிங்-லி ஜிங்ஷி.இவர்களின் மகன் மாவோ யின்.கடந்த 1988 ஆம் ஆண்டு மாவோ ஜென்ஜிங் தனது 2 வயது மகன் மாவோயின்னை வீட்டில் இருந்து மழலையர் பள்ளிக்கு அழைத்து சென்றார்.

 

செல்லும் வழியில் மாவோயின் தனக்கு தாகமாக இருப்பதாக கூறியதை தொடர்ந்து,மாவோ ஜென்ஜிங் அவனை அருகில் இருந்த ஓட்டலுக்கு அழைத்து சென்றார்.அப்போது மாவோயின் திடீரென மாயமானான்.எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை.பின்னர் அவன் குழந்தை கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டது தெரியவந்தது.தனது ஒரே மகன் தொலைந்து விட்டான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மாவோயின்னின் தாய் லிஜிங்ஷி,தான் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு மகனை தேடும் பணியில் முழு வீச்சில் இறங்கினர்.நாடு முழுவதும் பயணம் செய்து,தனது மகன் பற்றிய விவரங்கள் அடங்கிய 1 லட்சம் பிரசுரங்களை வழங்கினார்.ஆனாலும் அவரது முயற்சிக்கு பலன் கிட்டவில்லை. 


கடந்த 2007 ஆம் ஆண்டு ‘குழந்தையே வீட்டுக்கு திரும்பி வா’ என்கிற பெயரில் லிஜிங்ஷி தன்னார்வ தொண்டு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மகனை தேடினார்.இந்த அமைப்பின் மூலம் குடும்பத்தை பிரிந்த 29 சிறுவர்கள் தங்களின் குடும்பத்துடன் இணைந்தனர்.ஆனால் லிஜிங்ஷிங்குக்கு தனது மகன் கிடைக்கவில்லை.ஆனாலும் சற்றும் சோர்வடையாத லிஜிங்ஷி விடா முயற்சியுடன் தனது குழந்தையை தேடிவந்தார்.இதனிடேயே மாவோ யின், சிச்சுவான் மாகாணத்தில் இருப்பதாக கடந்த மாதம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்த அவரை தேடி கண்டுபிடித்த காவல்துறையினர் அவருக்கு மரபணு பரிசோதனை செய்தனர்.இதில் அவர் மாவோ ஜென்ஜிங்-லி ஜிங்ஷி தம்பதியின் மகன்தான் என்பது உறுதியானது.இதையடுத்து 32 ஆண்டுகளுக்கு பின்பு அவர் தனது பெற்றோருடன் இணைந்தார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top