Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
27
அவர் கொடுத்த காதல் கடிதம் இன்னும் என்னிடம் - கீர்த்தி சுரேஷ்

sooriyan gossip - அவர் கொடுத்த காதல் கடிதம் இன்னும் என்னிடம் - கீர்த்தி சுரேஷ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

581 Views
காதல் வயப்படாமல் யார் தான் இருக்க முடியும்? கீர்த்தி சுரேஷ், தனக்கு வந்த காதல் கடிதம் குறித்து மன சந்தோஷத்தோடு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

திரைப்பட முன்னணி நடிகர்கள் விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.

சிறந்த நடிகையென 'மகாநடி' படத்திற்காக தேசிய விருதும் பெற்றிருக்கின்றார் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து ரஜினி-சிவா கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் அண்ணாத்த எனும் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் 3 தெலுங்கு படங்களிலும் நடிக்கவுள்ளார்.


இந்நிலையில், சமீபத்தில் வழங்கிய பேட்டி ஒன்றில் தனக்கு வந்த காதல் கடிதம் குறித்து கீர்த்தி சுரேஷ் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டதாவது " நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தனது தீவிர ரசிகர் ஒருவர் தன்னிடம் ஒரு பரிசுப்பொருளை கொடுத்ததாகவும்,அதனை வேண்டாமென்று சொல்ல மனமில்லாததால் பரிசை பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டு அந்த பரிசுப்பொருளை வீட்டிற்கு கொண்டு சென்று பார்த்தபோது அதற்குள் தனது புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம் ஒன்றும் ஏற்கத்தக்க வகையில் ஒரு காதல் கடிதம் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

அந்த கடிதத்தில் "நான் உங்களை மிகவும் நேசிக்கின்றேன்.என்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா?என்று மரியாதையாக கேட்டு ஒரு காதல் கடிதமொன்றை தன வாழ்வில் முதல் தடவை பார்த்துள்ளாராம்.யாருமே தனக்கு பாடசாலை காலத்தில் கூட இப்படி காதல் கடிதம் தரவில்லை என்றும் குறிப்பிட்டதோடு,தனக்கு முதன் முதல் கிடைத்த காதல் கடிதம் என்பதால் அதனை வீச மனமில்லாமல் பத்திரமாக வைத்திருக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.


என் மீது கொண்ட காதலை அவர் அந்த கடிதத்தில் வெளிப்படுத்தியதுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியிருந்தார். நான் கல்லூரியில் படித்தபோது ஒருவர் கூட எனக்கு காதல் கடிதம் கொடுத்ததில்லை. அதனால் அந்த ரசிகர் கொடுத்த காதல் கடிதத்தை தூக்கிப் போட மனமின்றி பத்திரமாக வைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top