உலகம் முழுவதும் பிரபல்யமான எகிப்த்தைச் சேர்ந்த பேரழகி கிளியோபாட்ரா.
கிளியோபாட்ராவின் வாழ்க்கையில் மரணம் கூட மிக மர்மமாகத்தான் நிகழ்ந்திருக்கிறது.
தமது வம்ச இரத்தத்தை தூயமையாக வைத்திருக்க டிம்மது குடும்பத்துக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ள முயன்றனர்.
இந்த நிலையிலே தான் கிளியோபாட்ரா தனது இரண்டு சகோதரர்களை மணந்தார்.
தன்னைவிட பத்து வயது இளைய சகோதரரான டோலமியை மணந்தார். தனது 18 வைத்து வயதில் அரியணை ஏறினார் கிளியோபாட்ரா.
தனது முதல் கணவர் இறந்த பிறகு தனது மற்றைய சகோதரரை மணந்தார் கிளியோபாட்ரா.
இருப்பினும் அவர்கள் இருவரையும் கிளியோபாட்ரா தான் கொலை செய்ததாக வரலாறு கூறுகிறது.
கி மு 30 இல் கிளியோபாட்ரா தனது 39 வைத்து வயதில் இறந்தார்.
ஆப்ஸ் என்ற பாம்பு கடித்ததால் கிளியோபாட்ரா இறந்தார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவரது மரணம் தற்போது வரை மர்மமாகத்தான் இருக்கிறது.