பேலியகொடை மீன் சந்தையை மையப்படுத்தி கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகிய 26 பேர் கிழக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்ன் ஏ.லாதகரன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி
மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேரும்
கல்முனையில் 9 பேரும்
திருகோணமலையில் 6 பேருக்கும் கொவிட் 19 தொற்றுக்கு உறுதியாகியுள்ளது.