Big Boss நிகழ்ச்சியில் வெற்றி பெற்று அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ஆரவின் தந்தை இன்று காலமாகியுள்ளார்.
மொடலிங் விளம்பரத்துறை இருந்த ஆரவ்,Bigg Boss முதல் சீசனில் வென்று பிரபலமானார். அதனைத் தொடர்ந்து சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.தொடர்ந்து தற்போது ராஜபீமா உள்ளிட்ட சில படங்களில் நடித்துவருகிறார்.
இன்று ஆரவ் வீட்டில் ஒரு சோகம் நடந்துள்ளது.அவரது தந்தை இன்றி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தவர் இன்று அதிகாலை உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து நடிகர் ஆரவ்க்கு பலரும் தமது கவலையை தெரிவித்து வருகின்றனர்.