Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
19
புரளியை உண்மையென நம்பி 4 நாட்களாக சிறுநீர் குடித்த குடும்பம்

sooriyan fm Gossip - புரளியை உண்மையென நம்பி 4 நாட்களாக சிறுநீர் குடித்த குடும்பம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,288 Views
கொரோனா ஏற்படுத்திய தாக்கத்துக்கு இணையாக, வட்ஸ் அப் புரளிகளும் உலகம் முழுவதும் இறக்கை கட்டி பறந்தன. இந்தப் புரளியையும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் நம்பியது இன்னும் வேடிக்கை. 

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கொரோனாவைக் குணப்படுத்த, தான் மட்டுமல்லாது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் 4 நாட்களாக சிறுநீர் குடிக்க வைத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
அவர் தனக்கு நண்பர் அனுப்பிய வட்ஸ் அப் புரளியை உண்மையென நம்பி, குடும்ப உறப்பினர்களையும் சிறுநீர் குடிக்க வைத்துள்ளார்.

கொரோனா வைரஸைக் குணப்படுத்த விரும்பிய அந்தப் பெண், மருந்து, மாத்திரைகள் மற்றும் தடுப்பூசிகள் இல்லாத இயற்கையான வழிமுறைகளை தேடியுள்ளார். அந்த நேரத்தில் அந்த பெண்ணின் வட்ஸ் அப் புக்கு நண்பர் ஒருவர் கொரோனாவில் இருந்து மீளும் வழிமுறை குறித்து குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கொரோனாவில் இருந்து இயற்கையான முறையில் விடுபட வேண்டுமென்றால், தங்களின் சிறுநீரை பிடித்து பருக வேண்டும் என இருந்துள்ளது.

இதனை உண்மையென நம்பிய அந்தப் பெண்மணி, தான் மட்டுமல்லாது குடும்பத்தினர் அனைவரையும் 4 நாட்களாக சிறுநீர் அருந்த வைத்துள்ளார். 4 நாட்களுக்குப் பிறகே அவர்களுக்கு புரிந்தது. தாங்கள் மேற்கொள்ளும் வழிமுறை பலனளிக்கவில்லை. அது புரளியாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். கொரோனா காலத்தில் பறந்த வட்ஸ் அப் புரளிகள் குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தி வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் அதிகளவு புரளிகளை பரப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top