Chaos in Sri Lanka , Pakistan match in R. Premadasa - இலங்கை எதிர் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது குழப்பம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,785 Views
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியின் போது குழப்பநிலையொன்று ஏற்பட்டது.
கிரிக்கெட் போட்டியின் இடைநடுவே ரசிகர்களுக்கிடையே மோதல் இடம்பெற்றயே குழப்பநிலைக்கான காரணமாகும்.
மேலும் மைதானத்தை நோக்கி கல் எறியப்பட்டதாகவும் தெரியவந் த து. பின்னர் வீரர்கள் பாதுகாப்பாக களத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
மைதானத்துக்கு அதிரடிப்படையினரும் அழைக்கப்பட்டனர்.
எனினும் பார்வையாளர்கள் அரங்கத்திலிருந்து அகற்றப்பட்டதும் போட்டி மீண்டும் ஆரம்பமாகியது.