கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பஸ் தரிப்பிடத்தில் பயணப்பொதியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மன்னார் , கோவில்குளம் பிரதேசத்தில் வைத்து இவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.