அனுராதபுரதம் - நிராவிய பிரதேசத்தில் வீடொன்றை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை பெண்ணொருவர் வாளால் தாக்க முற்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பின்னர் போராட்ட த்தின் பெண் பொலிஸார் அப்பெண்ணை கைதுசெய்துள்ளனர். கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த சந்தேகத்தை அடுத்தே பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.
பொலிஸார் அங்கிருந்த மோட்டார் சைக்கிளொன்றை கைப்பற்ற முயற்சித்த வேளையிலேயே அப்பெண் பொலிஸாரை தாக்க முயற்சித்துள்ளார்.
மேலும் அப்பெண்ணின் வீட்டிலிருந்து கஞ்சா தொகையொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.